Wednesday 31 December 2014





I D A  INCREASE TO = 2.2%
PRESENT IDA           = 98.1%
FROM 01-01-2015 = 100.3%
WISH YOU ALL “ A HAPPY AND PROPEROUS NEW YEAR-2015


Tuesday 30 December 2014



இனி 01-02-2015 முதல் BSNL ஊழியர்களின் வீட்டு தொலைபேசி இணைப்பிற்கு டெலிபோன் பில் தபாலில் அனுப்பப்படமாட்டாது. இமெயிலில் தான் அனுப்பப்படும்.

உத்தரவை காண இங்கே கிளிக் செய்யவும்
டிலாய்ட் அறிக்கை அமலாக்கம் !  சங்கங்களின் கருத்துக்களை கேட்கிறது BSNL நிர்வாகம் !!

     ERP அமலாக்கம் ஒருபக்கம் !!  டிலாய்ட் அமலாக்கம் மறுபக்கம் என்று இரண்டு பக்கமும் இடிக்கிறது நிவாகம் !!

Deloitte அறிக்கையின் முக்கிய அம்சங்களை கொடுத்து 3 நாட்கள் அவகாசமும் கொடுத்து சங்கத்தின் கருத்துக்களை கேட்டுள்ளது நிர்வாகம்,

  இந்த அறிக்கையின்படி அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது ! ஊழியர்கள் எண்ணிக்கை குறைகிறது !!

புதிய அளவீடுகளின்படி Justified strengthஐ மட்டும் ஊழியர் கணக்கில் காட்டிவிட்டு மற்றவர்களை Supernumerary post என்று காட்டி,அந்த பதவிகளில் உள்ள ஊழியர்களின்பணி ஓய்வுக்கு பிறகு அந்த பதவிகள் தானாக ஒழிந்துவிடும்.

  தேவைக்கு அதிகமான ஊழியர்கள், சேல்ஸ், மார்கெட்டிங், CSC போன்ற பகுதிகளில் மாற்றல் மூலம் பயன்படுத்தப்படுவார்கள்.

           Non-Executive
Sanctioned       Working      Proposed 
TTA                  19691             24000
Sr. TOA            30000            30000
TM                    87484            72000
RM                    25941              nil

Others               31507             1500

Total                198223          127500


           Executives 
Working Strength   Proposed   
    415852                  55780



From NFTE-CBT.

Monday 29 December 2014

வெல்லட்டும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்.....29ம் தேதி திங்கட்கிழமை துவங்குவதாக இருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 28ம்தேதி ஞாயிறு பிற்பகல் முதலே தொடங்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். தமிழக முதலமைச்சரும் உயர் அதிகாரிகளும் சட்டத்தினால் தண்டிக்கப் பட்ட ஒரு குற்றவாளியின் விடுதலைக்கு வேண்டி தமிழகம் எங்கும் பல்வேறு யாகங்களும் வேள்விகளும் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்திவருகின்றனர். தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்திவிட்டு அவற்றுக்கு எவ்வித பலனும் இல்லாது போகவே வேறு வழியின்றி முறைப்படி முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் துவங்கியுள்ள இவ்வேலை நிறுத்ததை தவிர்க்க தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வேலை நிறுத்ததில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ள அண்ணா தி.மு.க. தொழிற்சங்கத்தை மட்டுமே தமிழக அரசு பெரிதும் நம்பியுள்ளதாகத் தெரிகிறது. இவ்வேலை நிறுத்தத்தின் காரணமாக பயணிகள் அடைந்துவரும் அவதிக்கு தமிழக அரசின் பொறுப்பற்ற அலட்சியமே காரணமாகும்.

Circle Executive notified on Dec 30th is postponed on account of Transport employees Strike.. Sorry for the inconvenience- C.S, NFTETN.ORG